பாகிஸ்தான் அணி வென்றுவிட்டதால் எனக்கும், இந்திய அணிக்கும் இந்த உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
செம்பனார்கோயில் பிரபல ஹோட்டல் மாடியில் ஊழியர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மீனவர் பகுதியான புதுக்குப்பம் பகுதியில் 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக வங்கதேச பிரதமர்
டி 20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி விற்பனை செய்ய முயன்ற நான்கு பேரை கைது செய்த போலீசார் 3டன் ரேஷன் அரிசி மற்றும்
கரூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஃபேக்டரி, குளத்திற்கு நீர் செல்லும் ஓடையின் வழித்தடத்தையே மாற்றிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டவர்கள் மலை ஏறும் போது இரண்டு வாலிபர்கள் ஆற்றில்
கிராபிக் டிசைன், விண்வெளி கோள்களை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெங்களூருவை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் திருச்சியில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள், காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள், அது நடக்காது என அதிமுக
load more