tnpolice.news :
இறந்த உதவி ஆய்வாளர் மகன்களுக்கு காவல் துறையினர் மூலம் நிதி உதவி 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

இறந்த உதவி ஆய்வாளர் மகன்களுக்கு காவல் துறையினர் மூலம் நிதி உதவி

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளீர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திருமதி R.சந்திரிகா என்பவர் உடல்நிலை

காவல்துறை நடத்திய ஓவியப் போட்டி 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

காவல்துறை நடத்திய ஓவியப் போட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும், மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும்

மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல்

திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய குற்ற எண் 572/21 U/s 454,380 IPC என்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி 1.மாணிக்கராஜ் 2 பொன்னர் 36. […]

நீதிமன்றத்தில் ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

நீதிமன்றத்தில் ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களை

விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை தஞ்சாவூர் காவல்துறை 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை தஞ்சாவூர் காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம்

குழந்தை கடத்திய கும்பல் கைது தஞ்சை சரக காவல்துறை 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

குழந்தை கடத்திய கும்பல் கைது தஞ்சை சரக காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் காவல் சரகத்தில் பிறந்து 11 மாதங்கள் ஆன குழந்தையை கடத்திய கும்பலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

செயின் பறித்துச்சென்ற நபர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

செயின் பறித்துச்சென்ற நபர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

மன்னார்குடி நகர காவல் சரகம், மன்னார்குடி கீழ முதல்தெருவில் வசித்துவரும் மாரியம்மாள் 60 என்பவர் கடந்த 22.10.21 அன்று மாலை தனது வீட்டிலிருந்தபோது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் : 24.10.2021முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க

போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வேடமணிந்து  விழிப்புணர்வு  🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வேடமணிந்து  விழிப்புணர்வு 

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை:  சென்னை திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, சாத்தாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது

திருவள்ளூர்: திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது இதில் காவல்துறை மாவட்ட துணை

இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை, கொள்ளையர்கள் அட்டகாசம்…. 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை, கொள்ளையர்கள் அட்டகாசம்….

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமப்பகுதியில் வசிப்பவர் கோபால் வயது 67. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார், இவர்

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு 🕑 Mon, 25 Oct 2021
tnpolice.news

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

சென்னை: புனித தோமையர் மலை எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   அதிமுக   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   வரலாறு   தேர்வு   வரி   நீதிமன்றம்   மாணவர்   பொருளாதாரம்   மருத்துவமனை   நரேந்திர மோடி   போராட்டம்   முதலமைச்சர்   பிரதமர்   வழக்குப்பதிவு   ராகுல் காந்தி   பயணி   திருமணம்   சிகிச்சை   கோயில்   நாடாளுமன்றம்   தவெக   விளையாட்டு   ஆசிரியர்   நடிகர்   விமர்சனம்   வியாபார ஒப்பந்தம்   தண்ணீர்   கொலை   காவல் நிலையம்   சந்தை   வேலை வாய்ப்பு   பேச்சுவார்த்தை   போக்குவரத்து   அமெரிக்கா அதிபர்   வர்த்தகம்   மக்களவை   வெளிநாடு   விமானம்   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   திரைப்படம்   வாட்ஸ் அப்   அண்ணாமலை   மருத்துவர்   அண்ணா   தங்கம்   பேரறிஞர் அண்ணா   பக்தர்   டி20 உலகக் கோப்பை   கேப்டன்   புத்தகம்   உலகக் கோப்பை   பாடல்   தொலைப்பேசி   சினிமா   பட்ஜெட்   மின்சாரம்   நிபுணர்   மு.க. ஸ்டாலின்   விவசாயி   குற்றவாளி   அமளி   நினைவு நாள்   மகளிர்   கட்டணம்   மருத்துவம்   போர்   எம்எல்ஏ   முதலீடு   வேட்பாளர்   சபாநாயகர்   இந்தியா அமெரிக்கா   வாக்கு   எக்ஸ் தளம்   கலைஞர்   அரசியல் வட்டாரம்   உள்நாடு   பிரச்சாரம்   குடியரசுத் தலைவர்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   வணிகம்   ராஜா   வருமானம்   கத்தி   எம்ஜிஆர்   நகை   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   தீவிர விசாரணை   திமுக கூட்டணி   ஆன்லைன்   ஐசிசி   முருகன்   கட்டுரை  
Terms & Conditions | Privacy Policy | About us