உத்தரகாண்ட் மழை மற்றும் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு.தனது ஒருமாத சம்பளத்தை வழங்கிய உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. உத்தரகாண்டில்
இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்க சீனா புதிய சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவுடனான மோதல் கொண்டுள்ள
மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம்
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியிலிருந்து 101.05 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும்
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா பாதிப்பு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
புதிய 2 ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் இன்று துபாயில் நடைபெற உள்ளது. மிகவும் பிரபலமான ஐபிஎல் போட்டிகளில் இதுவரைசென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு,
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் இந்த வெற்றி தனது அணிக்கு டி20 உலகக் கோப்பை பயணத்தை எளிதாக்காது என்று
சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜர். முன்னாள் அமைச்சர்
அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக
ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு இஷான் கிஷனை அணியில் சேர்ப்பீர்களா..? என்ற கேள்விக்கு “சர்வதேச டி20 போட்டியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்குவதா..? என
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வரலாற்று வெற்றியைப் பார்த்து பாபர் ஆசாமின் தந்தை கண்ணீர் விட்டு அழுதார். 24 அக்டோபர் 2021 பாகிஸ்தான்
கருவூல கணக்குத்துறை சார்பில் 7 கட்டடங்களை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் கருவூல கணக்குத்துறை சார்பில்
ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்
நீட் மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. அக்டோபர் 24ம் தேதி தொடங்கி 29ம் தேதி
load more