‘‘சிக்காதவர்கள் இன்னும் பலர்!’’விஜயபாஸ்கர் ரெய்டு...‘‘விஜயபாஸ்கர் தொடர்பான 50 இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவருக்கு
சென்னை புளியந்தோப்பில் சர்ச்சைக்குள்ளான வகையில் குடிசை மாற்று வாரியம் கட்டடத்தை கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசு வீடு
கோவை இந்திய விமானப்படை கல்லூரியில், பயிற்சிக்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது, அமிதேஷ் ஹர்முக் என்ற
விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 20-ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குளக்கரையில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் குடிசை வீடுகளை
வங்கதேசத்தில் இந்து கோயில்கள், பக்தர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, கோவை இஸ்கான் கோயிலில் சங்கீர்த்தன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்வதில் முன்னின்று
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண்
"நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் வருதராஜ் கொரோனாவால் இறந்தார். இதனால், ஒன்றியக்குழுத் தலைவர் தேர்வு செய்யும்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட வீரணாமுர் கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொற்றவை மற்றும் பிள்ளையார் சிற்பங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் அருகே உள்ள பச்சக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராமி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல்
மலைத்தொடர்களை அதிகம் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் மலை அடிவாரங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும்
இந்தியாவிலேயே எழுத்தறிவிலும் கல்வி மேம்பாட்டிலும் தமிழ்நாடு தனிச்சிறப்புடன் விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் காமராஜர். அந்த காமராஜரின்
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது விவகாரத்தில் தினம் தினம் புதிய சர்ச்சைகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கெனவே மத்திய போதைப்பொருள்
load more