தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஒடிசாவில் மனைவி விற்று ஸ்மாட்போன் வாங்கிய கணவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்முறையாக வருகிற 26-ம் தேதி அயோத்தியா செல்கிறார்.
வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை பிரித்து அனுப்ப கோரி உறவினர்கள் மண்ணெண்ணெய்
கர்நாடக மாநிலத்தில் கருப்பு பூஞ்சையிலால் பாதிக்கப்பட்ட மனைவி இறந்ததால், மனமுடைந்த கணவன் சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும்
நூறு கோடி தடுப்பூசி இலக்கை எட்டிய பின்னர், இந்தியா புதிய முன்னேற்றத்தை கண்டு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொடர்மழை காரணமாக பூட்டை ஏரி நிரம்பியாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மத்திய அரசிற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் தொண்டி அருகே நடுக்கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றால், கடல்நீர் சுழன்று மேகம் உறிஞ்சுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி
பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் பொழுது திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது என
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஒரு தரப்பினர்
புதுச்சேரி அருகே பட்டப்பகலில் பிரபல ரவுடி உட்பட இருவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை
load more