திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய தகுதித் தேர்வான (NET) தேர்வு கடந்த 10 மாதங்களில் 4 முறை கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மொபைலில் அதிக நேரம் செலவழிக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
ஓலா நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு.. 10 ஆயிரம் வேலைகள் ரெடி...
கொரோன தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான சந்தேகங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, 100 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா
பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான உள்துறை அமைச்சரின் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் தொடங்கும்.
மக்களிடையே கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த 197 நாடுகளின் கொடிகளோடு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராணுவ வீரர்.
ATM மையங்களில் பணம் எடுக்க வரும் நபர்களிடம் நூதன முறையில் கொள்ளயடித்த இளம்பெண் கைது
கற்பகம் பிராண்ட் சுத்தமான பனை வெல்லம் இன்று முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும். இந்த திட்டம் குறித்து வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது
சென்னையில் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான் கட்டிய வீடு சீல் வைக்கப்பட்டது
மதுபோதை மனதை கெடுத்து மண வாழ்க்கையையும் கெடுக்கும், உயிரையும் குடிக்கும் என்பது அவ்வப்போது வெளியாகும் செய்திகள் சொல்லும் சோகக்கதைகளாக
மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும்
சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 25 காசுகளாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 104.22 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஐசிசி டி 20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் இன்று முதல் தொங்கவுள்ளன
கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் போட்டி ஒன்று உண்டு என்றால், அது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான்.
load more