திருச்சி அருகே விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் குடிநீர், மின்சாரம் இல்லாததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.40 கோடி கடனுதவி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டியில், பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அந்தியூர், கோபி சுற்றுவட்டாரப்பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு,நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் 8.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்ட போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொடக்குறிச்சி அருகே மணல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரியும் காய்கறி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக 351.3 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 48.8 மி.மீ மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் பங்கேற்றார்.
தர்மபுரி மாவட்டத்தில் நாளை 6-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 585 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டத்தில் 1200 இடங்களில் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை மாபெரும் அளவில் நடைபெற உள்ளது.
load more