டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், நேற்று 18,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட
டெல்லி: 100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். இந்த
சென்னை: ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக
சென்னை: நெல்லை, வேலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக போட்டியின்றி திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது ஏன்? என்பது குறித்து, கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது குறித்து
சென்னை: தீபாவளியையொட்டி ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரூ.30 ஆக உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ரயில்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறத. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்
மும்பை: போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு செய்து
சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை: பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவித்து உள்ளது. தடுப்பூசி
மும்பை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உருவாக்கப்பட உள்ள இரு புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன. தற்போது ஐபிஎல் கிரிக்கெட்
மும்பை தனது செயற்கைக் காலை விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் சோதனை இடுவதை தடுக்க மோடியிடம் நடிகை சுதா சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல
திருச்செந்தூர் திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சியில் 6 வார்டுகளில் போட்டியிட்டு வென்று பதவி ஏற்ற 6 பேரில் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். நடந்து
சென்னை இந்து அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் பணி புரிய இந்து மத்தவர்கலை மட்டுமே நியமிக்க முடியும் எனத் தமிழக அரசு
உயர்ஜாதியை பல்லக்கில் ஏற்றி பவனி வரும் ஆர் எஸ் எஸ் ஆர். எஸ். எஸ். குரு பீடத்தின் உயிர்த்துடிப்பு என்பதே, உயர்சாதியைப் பல்லக்கில் ஏற்றிப் பவனி
load more