பூந்தமல்லி காவல் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பணி புரிந்து வந்த பெண் காவலர் அனுசியாவிற்கு , சக காவல் துறையினர் வளைகாப்பு விழாவை சிறப்பாக
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர் உயிரிழந்ததை கண்டித்தும், உயிரிழந்த மீனவரின் சடலத்தை தமிழகத்திற்கு எடுத்து வரக் கோரியும்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 786 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும்
நடிகர் திரு. விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளது. நடிகர் திரு. விவேக்கின் மரணம்
திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அடுத்த ஆண்டு (2022) நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜை நாட்கள் குறித்த கால அட்டவணையை திருவிதாங்கூர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 57வது பிறந்த நாளையொட்டி பாரத பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர்
நீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை
இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நாட்டுமக்களிடம் உரையாற்றினார். ’’257 நாட்களில் 100
சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை
ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 103 ரூபாய் 92 காசுகளுக்கும், டீசல் லிட்டர் 99 ரூபாய் 92 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையான நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்து அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர்
தமிழகத்தில் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 10 மாவட்டங்களில், இன்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு
சென்னையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் நேரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் திரு.ஸ்டாலின், பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட
load more