பத்து நிமிடத்தில் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான காலணிகளை திருடிச் சென்ற டிப்டாப் ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சியில், ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து சண்டை போட்டு தொந்தரவு செய்த கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த மனைவி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் ஏன் தங்கினார்? என பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம் அளித்துள்ளது.
கூட்டுறவுத்துறை அறிவிப்புகள், நகைக்கடன் முறைகேடு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கோவையில் 3 மாத ஆண் குழுந்தையை கொன்று விட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணாமலை ஒரு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர் எனவும் அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருகிறார் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக
உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர்: பிரியங்கா காந்தி
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டி கொடுத்த ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச
இந்தியா நூறு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தின் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளார்.
திருச்சியில், ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களை களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய புலாய்வு முகமை, இன்றும் பல்வேறு
load more