“செந்தில் பாலாஜியின் வருகை தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கட்சியின் சூழல்கள், இன்னும் மேம்படும் என
இதுவரை இந்தியாவில் 3.6 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகம் பேர் கொரோனா
பலர் தங்கள் குடும்பங்களில் பொருளீட்டும் ஒரே நபரை இழந்துள்ளனர், அவர்களின் உலகம் ஒரே இரவில் தலைகீழாக மாறிவிட்டது. அவர்கள் இழப்பின் துக்கம் மற்றும்
``மறுமலர்ச்சி தி.மு.கவின் சட்டவிதிகளின்படி நானே அவருக்கு பொறுப்பு வழங்கியிருக்கலாம். ஆனால், வாக்கெடுப்பு நடத்தி நிர்வாகிகள் அவரைத் தேர்வு
2004 அக்டோபர் 18. தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே `ஆபரேஷன் கக்கூன்'
பெட்ரோலியம் போன்ற புதைபடி எரிபொருள்களை வேகமாக கைவிடவேண்டிய தேவை பற்றி அழுத்தம் தரவேண்டாம் என்று ஐ.நா.வை சில நாடுகள் கோருகின்றன.
ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், பார்வையாளர்கள் சேருவதற்கான அழைப்பு அடுத்த மாதம் விடுக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், கட்டாய தகனங்கள் முதல் நிகாப் மற்றும் மதரசாக்கள் வரை, இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பட்டமான
மகாலட்சுமி-சூரியநாராயணன் ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டது பற்றி ஆனந்தராஜுக்கு தெரிய வரவே மகாலட்சுமியை கொலை செய்ய அவர்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்த மூன்று குற்றச்சாட்டுகள்
கொழும்பிலுள்ள 'நைன்வெல்ஸ்' (Ninewells) எனும் தனியார் வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவைக் கடந்த வேலையில் இரவு 12.16க்கும் 12.18க்கும் இடைப்பட்ட நேரத்தில்
இந்தியா - பாகிஸ்தான் டி20 விளையாட்டுப் போட்டி உருவாக்கியுள்ள உணர்வு என்ன?
புழல் சிறையில் இறந்துபோன ராம்குமார் வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவை ஆக உள்ளன.
கருவுற்ற காலத்தில் ஏற்பட்ட தீவிர மசக்கையால், உடலும் மனமும் பாதிக்கப்பட்டு அடுத்த குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் ஒரு பெண். அவர்
பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால்
load more