ஆர்யன் கான் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப்
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 23ம் தேதி ஆலோசனை. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல்
உட்கட்சி தேர்தலை நடத்த 7 மாதம் வரை தேர்தல் ஆணையத்திடம் திமுக அனுமதி கூறியுள்ளோம் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு தகவல். சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி
பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர். டி20 உலகக் கோப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், தொழிற்பயிற்சி
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிப்பு. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு
ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 18 வயது மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர்
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிப்பு. முதுகலை ஆசிரியர்,
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்பட்டனர் என துரை வைகோ தெரிவித்தார். மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி, ஜூலை 1 முதல் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
பப்புவா நியூ கினியா அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 97 ரன்கள் எடுத்து 84ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டி20 உலகக் கோப்பை
ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஜப்பானில் உள்ள உசோமினியா பகுதியில் சக்தி
டாஸ் வென்ற ஓமன் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 2-வது தகுதி போட்டியில்
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,164 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,164 பேர் கொரோனாவால் புதிதாக
சென்னை விமான நிலையத்தில் மின்னணு சாதனத்தில் மறைத்து வைத்து 5.06 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 20 ஆம் தேதி 8.40 மணியளவில்
load more