திருச்சியில் விபத்து: அரசு பஸ்கள் மோதல்; 12 பயணிகள் காயம். போலீசார் பஸ்களை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகா எல்லைக்கு பைக்கில் சென்ற அஜித், அங்கு ராணுவ வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சீர்காழி அருகே ராதாநல்லூர் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
மயிலாடுதுறை அருகே வக்காமாரி கிராமத்தில் கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலகரம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமாக உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திரு.வி.க. நகரில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் துவக்க விழா நடந்தது.
இயற்கை பேரிடரில் இருந்து பயிர்களை காப்பாற்ற தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் விவசாயி நாற்றங்கால் அமைத்தார்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக, 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் இன்று பதவி ஏற்றார்.
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு சார்பில் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரையில் பெண்கள் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் வீதி வீதியாக நடைபெற்றது.
புதுக்கோட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
load more