கன்னியாகுமரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நாகையில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு மக்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகையாக சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு பலனை, மாநில அரசுகள் மக்களுக்கு பகிர்ந்து
இந்தி தெரியாதவர்களுக்கு உணவு கிடையாது எனக் கூறிய சொமாட்டோவுக்கு எதிராக ட்விட்டரில் தமிழக இளைஞர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது
ஜம்மூ காஷ்மீரில் ராணுவ வீரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட பூஞ்ச் தாக்குதலுக்கு புதிய தீவிரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.
உத்தரகாண்டில் தொடர்மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாபள்ளி அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள
வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் கூடிய ஏர்பாட்ஸ் 3 மாடலை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பிற மாநிலங்களில் இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்வதாக கூறி மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிற மாநிலங்களில் இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்வதாக கூறி மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால், பாரத ஸ்டேட் வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.இதன் காரணமாக காய்கறி விலை உயர்ந்துள்ளது.
நைஜீரிய நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்கள் கண்மூடி தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 43 அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்
அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தானின் சிறப்புப் பிரதிநிதியாக தாமஸ் வெஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை காலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.
load more