பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ அறிமுக நடிகை சுபிக்ஷா போட்டோ ஷூட் படங்கள் வௌியிடப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்.
மேலப்பாளையத்தில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.
குமாரபாளையம் அருகே, சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலப்பாளையத்தில் மீலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பள்ளிகளில் விரைவில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.
இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி முதலமைச்சருக்கு திருச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் தபால் மூலம் மனுக்களை அனுப்பினர்.
உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவான மிலாது நபியை கூத்தாநல்லூர் இஸ்லாமிய மக்கள் கொண்டாடினர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு கொம்மக்காடு பகுதியில் போடப்பட்டிருந்த, 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பழனி நாடார் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் உருவாகி 30 ஆண்டு ஆவதையொட்டி ‘நாகை- 30’ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகை தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி சேதப்படுத்தி 2 பேரை கைது செய்தனர்
அரியலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இராமநாதபுரத்தில் டீசல் விலை சதம் அடித்துள்ளது. இன்று 1 லிட்டர் டீசல் ரூ.100.39 பைசாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
load more