கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை பெரம்பூரில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜா அருகேயுள்ள பாலாறு அணைக்கட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை தினத்தை ஒட்டி, சேலத்தில் விபத்து முதல் உதவி சிகிச்சை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 1.75 லட்சம் இலவச லேப்டாப் மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
வேலைநிறுத்த நாட்களில் பணி காலங்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உலக மக்கள் உரிமைகள் கவுன்சிலின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பொதுமக்களுக்கு மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் விளையும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பேரணி. துணை ஆணையர் துவக்கி வைப்பு.
பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்
குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ ஜெயக்குமார் கோரிக்கை மனு அளித்தார்.
அரக்கோணம் அடுத்த பள்ளூர் அருகே வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோட்டம். டிராக்டரை பறிமுதல்.
சேலத்தில் 100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு திருப்பிவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.
சாேழவந்தார் அருகே மன்னாடிமங்களத்தில் அதிமுகவின் 50 -வது பொன்விழா ஆண்டு முன்னிட்டு பாெதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
load more