மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான உமா மகேஸ்வரி குடும்பத்துடன் சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.
நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’. நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் ஜெய்பீம் வெளியாகிறது. இந்த
அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை டைரக்டர் சிவா இயக்குகிறார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் 4 ஓவர்களில் 17 ரன் மட்டுமே
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில், நேரலை நிகழ்வு ஒன்றில் மற்றொரு வீரரை குறிப்பிடும் போது,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் நேற்று தொடங்கியது. நவம்பர் 14ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. 20 ஓவர் உலக
எம்.ஜி.ஆர். நிறுவிய அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மாற்றுத்திறனாளி,
ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி சுவாமி அமியானந்தஜி மஹராஜ் காலமானார். அவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில்
தமிழகத்தில் சிலை திருட்டு சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிலை திருட்டு தடுப்பு
ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி சுவாமி அமியானந்தஜி மஹராஜ் காலமானார். அவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில்
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.இதன்
load more