தேசிய சட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் மேல் முறையீடு தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வெளியாகியுள்ளது.
லால்குடி அருகே முதுவத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்களை அனைவரையும் ஒன்று இணைத்து அரசியல் வியூகம் அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 91.3 அடியை எட்டியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.சாண்ட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது, இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம் அருகே, இரு கார்கள் மோதிய விபத்தில், பஸ்சுக்கு காத்திருந்த பெண் படுகாயமடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத்தில் முன்னாள் அமைசசர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது.
பவானி பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு வீதி தற்காலிக பேருந்து நிலையம் சிஆர்சி டெப்போ ஆகிய பகுதிகளில் 4 மதுக்கூடங்கள் இயங்கி வந்தன
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் மற்றும் மழைஅளவு குறித்த தகவல்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருவதால் அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more