மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்ச் கேப்பை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
ஐபிஎல் 2021 இறுதி போட்டியை பார்க்க அழைப்பு விடுத்த சவுரவ் கங்கலியின் கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் ரமீஸ் ராஜா மறுத்துவிட்டார்.
கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
உலகெங்கும் மனநோயாளிகள் தினம் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 21 நாட்களாக போக்கு காட்டிய மசினகுடி டி-23 புலி பிடிபட்டது. சோர்வாக உள்ள டி-23 புலிக்கு மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தால் சிஎஸ்கே 192 ரன்கள் குவித்துள்ளது.
ருதுராஜை தொடர்ந்து ராபின் உத்தப்பா டுப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடுத்தடுத்து சிக்ஸர்களை தூக்கி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் விஜயதசமி திருநாளை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவு புகட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன.
விழுப்புரத்திலுள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் ஹயகிரீவர் சன்னதியில் நெல்லில் பெயர் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரடி வேடத்தில் வந்த கொள்ளையர்கள் ஆறு பவுன் நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், கடந்த 2 மாதத்திற்கு பிறகு வார இறுதி நாட்களில் கோயில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்து
4 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் சசிகலா. செய்து கொடுத்த சபதத்தை நிறைவேற்றுவாரா சசிகலா..
சிவகங்கை இளையான்குடியில் மகளிர் கல்லூரி பேருந்தை வழிமறித்து மது போதையில் இருந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
ருதுராஜை தொடர்ந்து ராபின் உத்தப்பா டுப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார்.
load more