விபத்தில் காயமடைந்த தலைமை காவலரை நேரில் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் - சைக்கிளை பரிசாக வழங்கினார்.
குலசேகரபட்டினத்தில், தசரா திருவிழாவை முன்னிட்டு, மாலை அணிந்த பக்தர்கள் , பல்வேறு வேடமணிந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டிருப்பது, கூட்டாட்சி மீதான தாக்குதல் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வருகிற 16ம் தேதியன்று, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதால், பாதுகாப்பு வழங்க கோரி சசிகலா சார்பில் சென்னை மாநகரக்
சென்னையில் காவல் நிலையத்தில் பணிப்புரியும் தட்டச்சு அமைச்சு பெண் பணியாளருக்கு பாலியில் தொல்லை கொடுத்த வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை
மேலூர் பேருந்து நிலையப்பகுதியில் பயணிகளின் மத்தியில் புகையிலை மூட்டையோடு நின்றிருந்த ராஜஸ்தான் நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 72 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை கைது செய்து
இந்தியாவில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள போதிலும் 3 ஆம் அலை குறித்த ஆபத்து மிகுதியாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த
கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 441 பக்க ஐ.ஐ.டி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் 45
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் அருகே கள்ள காதலை தட்டி கேட்ட இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம்
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்
load more