பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 24 வார காலமாக அதிகரித்து புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழையும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை
சென்னை சேத்துப்பட்டில் தனியார் நிறுவனத்தில் 72 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொள்ளையடித்த கொள்ளையனை
தஞ்சாவூரில் மதுபோதையில் ரகளை செய்த இளைஞர்களை தட்டி கேட்ட இளைஞரை ஒரு கும்பல் கற்களால் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சலீம் - உக்ரப்பா இருவரும் பேசிக்கொண்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு
தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று மேலும் பல முக்கிய அறிவிப்புகளையும்
மூச்சுவிடுவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிளாக் காஃபியை குடிக்கலாம். தசை பகுதிகளில் இருக்கும் இறுக்கமான தன்மையை இலகுவாகும்.
சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் 72 லட்ச ரூபாய் கொள்ளையடித்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூரில் மாணவர்களை காலால் எட்டி உதைத்து தாக்கிய ஆசிரியரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.
பெருந்தொற்று காலத்தில் நிகழ்காலத்தை கடந்து செல்வது பற்றி மட்டுமே பல குடும்பங்கள் யோசித்து செயல்பட்டு வருகின்றனர்.
பண்டிகை நாட்களில் இந்த மாதிரி உடை அணிவது பார்ப்பதற்கு லுக்காக இருக்கும்.
உங்கள் வொர்க்பிளேஸ் என்று சொல்லப்படும் நாற்காலியிலேயே 10 நிமிடங்கள் செய்யகூடிய யோகா ஆசனங்கள் நிறைய உள்ளன.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்
வாஸ்து படி உங்கள் படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை சீரமைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்போதும் சரிபார்ப்பது நல்லது.
load more