விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 3-ல் பாமகவை சேர்ந்த பி அபினேஷ்வரி வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 6-ல் அ.தி.மு.கவை சேர்ந்த மு இந்திரா வெற்றி பெற்றுள்ளார்.
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகத்திற்கு டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி விருது வழங்கப்பட்டு உள்ளது.
கடல் சீற்றத்தால் படகு கவிந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 5-ல் சுயேச்சை வேட்பாளர் கே சுதா வெற்றி பெற்றுள்ளார்.
குமரியில் மலையோர பகுதியில் தொடரும் கனமழை காரணமாக 3 ஆவது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 4-ல் சுயேச்சை வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் மி.மீட்டரில்
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் 2 பேரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
குமரியில் நகைகடையை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதில் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி நாகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் முதுகலை மாணவி சாருலதா வெற்றி பெற்றள்ளார்.
தேனியில் தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் உள்பட 3 பதவி இடங்களிலும் வெற்றி பெற்றது.
load more