‘செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும்;”உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும்
நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் வயது முதிர்வு (வயது 82) காரணமாக நேற்று காலமானார்.
இன்று 2-வதுதகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் மோதுகிறது. பிளே ஆஃப் முதல் தகுதி போட்டியில் சென்னை அணி டெல்லி வீழ்த்தி நேரடியாக
மதுரை – திருப்பதிக்கு வருகின்ற நவம்பர் 19 முதல் தினமும் விமான இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில்
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன என
இன்று பிற்பகலுக்குள் உள்ளாட்சி தேர்தலின் முழுமையான முடிவுகள் வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக
கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி. ரமேஷ் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பணிக்கன்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பெருமாத்தாள் என்ற தொண்ணூறு வயது
எங்களை போன்று திமுக, அதிமுக தனித்து போட்டியிடுமா?, இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம். தமிழக முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது அக்.6
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான
இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் அபிஷேக் தனது வாழ்க்கை நிகழ்வை எடுத்து கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 9 நாட்களாக வெற்றிகரமாக
சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் பண்டிகை காலம் என்பதால் 16-ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
18-ம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது வண்டிகளை நிறுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரும் என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொலை செய்த கொடூர கணவன் சூரஜுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த உத்ரா
load more