www.malaimurasu.com :
ஏ.கே .47 துப்பாக்கியுடன் டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி கைது... 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

ஏ.கே .47 துப்பாக்கியுடன் டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி கைது...

டெல்லியின் லக்ஷ்மி நகரில் பாகிஸ்தான் தீவிரவாதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவனிடம் இருந்து  ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் கையேறி குண்டுகள்

பாட்டில் தண்ணீரை காட்டிலும் பெட்ரோலின் விலை குறைவு தான்- அமைச்சர் சர்ச்சை பேச்சு    🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

பாட்டில் தண்ணீரை காட்டிலும் பெட்ரோலின் விலை குறைவு தான்- அமைச்சர் சர்ச்சை பேச்சு  

பாட்டில் தண்ணீரை காட்டிலும், பெட்ரோலின் விலை குறைவு தான் என்ற அசாம் அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒருபக்கம் கனமழை..ஒரு பக்கம் நிலநடுக்கம்..பெங்களூர் மக்கள் பீதி    🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

ஒருபக்கம் கனமழை..ஒரு பக்கம் நிலநடுக்கம்..பெங்களூர் மக்கள் பீதி  

பெங்களூருவில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டித்தீர்த்ததால், பெங்களூரு விமான நிலையம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

நாங்களும் மனிதர்கள் தான் எங்கள் மீது குப்பைகளை கொட்டாதீர்கள்: ரசிகர்கள் விமர்சனத்துக்கு மேக்ஸ்வெல் பதிலடி... 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

நாங்களும் மனிதர்கள் தான் எங்கள் மீது குப்பைகளை கொட்டாதீர்கள்: ரசிகர்கள் விமர்சனத்துக்கு மேக்ஸ்வெல் பதிலடி...

நடப்பு தொடரில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறியதை தொடர்ந்து, சமூகவலைதளங்களில் அந்த வீரர்களை இணையவாசிகளை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அதற்கு

தபால்வாக்கு பெட்டி சாவியை தொலைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…    🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

தபால்வாக்கு பெட்டி சாவியை தொலைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…  

தபால் வாக்கு பெட்டி சாவியை தொலைத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன் பேட்டியளித்தார்.

நவம்பர் 1-ம் தேதி முதல் 1- 8 வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு: ஆலோசனை கூட்டம்    🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

நவம்பர் 1-ம் தேதி முதல் 1- 8 வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு: ஆலோசனை கூட்டம்  

நவம்பர் 1-ம் தேதி முதல் 1- 8 வகுப்பிற்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை

3 நாள் போலீஸ் காவலில் ஆஷிஷ் மிஸ்ரா - ரிசர்வ போலீஸ் காவலுக்கு மாற்றம்... 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

3 நாள் போலீஸ் காவலில் ஆஷிஷ் மிஸ்ரா - ரிசர்வ போலீஸ் காவலுக்கு மாற்றம்...

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அஷிஸ் மிஸ்ரா, ரிசர்வ போலீஸ் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உபரி மின்சாரம் உள்ள மாநிலங்கள் தேவையுள்ள மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொடுத்து உதவ வேண்டும்: மத்திய அரசு 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

உபரி மின்சாரம் உள்ள மாநிலங்கள் தேவையுள்ள மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொடுத்து உதவ வேண்டும்: மத்திய அரசு

உபரி மின்சாரம் உள்ள மாநிலங்கள், தேவையுள்ள மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொடுத்து உதவ வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை.... 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை....

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பஞ். டெல்லியை தொடர்ந்து பீகார், கேரளாவிலும் மின் உற்பத்தி பாதிப்பு - மின்சாரம் தடைபட வாய்ப்பு 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com
வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டு பெட்டிக்குள் போட்ட மக்கள்... 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டு பெட்டிக்குள் போட்ட மக்கள்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டு பெட்டிக்குள் போட்டுள்ளதால் வாக்கு எண்ணும்

தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினருக்கு விரைவில் பணி நிரந்தரம்    🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com
வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை - துர்கா பூஜை பந்தல் சுவரொட்டியால் சர்ச்சை 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com
டெங்கு நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.... அமைச்சர் மா. சுப்பிரமணியன் 🕑 Tue, 12 Oct 2021
www.malaimurasu.com

டெங்கு நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.... அமைச்சர் மா. சுப்பிரமணியன்

டெங்குவால் தமிழ்நாட்டில் இதுவரை 342 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், டெங்கு நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என மக்கள்

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்குச்சாவடி   மக்களவைத் தேர்தல்   வாக்காளர்   பாஜக   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தொகுதி   நாடாளுமன்றத் தேர்தல்   சினிமா   திரைப்படம்   நரேந்திர மோடி   திமுக   சதவீதம் வாக்கு   தண்ணீர்   சட்டமன்றத் தொகுதி   சமூகம்   நாடாளுமன்றம் தொகுதி   அரசியல் கட்சி   ஊடகம்   தென்சென்னை   விமர்சனம்   விளையாட்டு   பக்தர்   பிரச்சாரம்   பிரதமர் நரேந்திர மோடி   விடுமுறை   லக்னோ அணி   ஓட்டு   மக்களவை   முகவர்   வெயில்   பாடல்   டிஜிட்டல்   ரன்கள்   பேட்டிங்   வரலாறு   தலைமை தேர்தல் அதிகாரி   மருத்துவமனை   மழை   எக்ஸ் தளம்   தேர்வு   புகைப்படம்   திரையரங்கு   மாவட்ட ஆட்சியர்   பதிவு வாக்கு   ஜனநாயகம்   இண்டியா கூட்டணி   சட்டமன்றம் தொகுதி   நீதிமன்றம்   பாஜக வேட்பாளர்   நடிகர் விஜய்   விக்கெட்   காங்கிரஸ் கட்சி   வாக்காளர் பட்டியல்   சென்னை சூப்பர் கிங்ஸ்   போராட்டம்   காதல்   வாக்கு எண்ணிக்கை   சிறை   சித்திரை திருவிழா   மலையாளம்   வழக்குப்பதிவு   ஐபிஎல் போட்டி   சிகிச்சை   பாராளுமன்றத்தேர்தல்   தேர்தல் அலுவலர்   வடசென்னை   கேமரா   எதிர்க்கட்சி   மொழி   மைதானம்   ஹீரோ   தீர்ப்பு   முதற்கட்டம் தேர்தல்   வசூல்   பாதுகாப்பு அறை   கொடி ஏற்றம்   மருத்துவர்   தொழில்நுட்பம்   க்ரைம்   துப்பாக்கி   டோக்கன்   விமானம்   வாக்குவாதம்   அண்ணாமலை   சென்னை அணி   பாதுகாப்பு படையினர்   தங்கம்   பூஜை   மாணவர்   சிதம்பரம்   தொண்டர்   பயணி   கொலை   லயோலா கல்லூரி   போலீஸ் பாதுகாப்பு   பேச்சுவார்த்தை   இசை   வாக்கின்  
Terms & Conditions | Privacy Policy | About us