மர்ம நபர் ஒருவர் கனமழையை பயன்படுத்தி லாவகமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் நேசமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.
ஈரோடு மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
3 பேரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் 6 இடங்களில் எண்ணும் பணி தொடங்கியது.
மதுரை அருகே திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளராகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தொடரும் கனமழையால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.
கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையை போல் தக்காளி விலையும் அதிகரித்து வருவது, இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.
திருச்சியில் சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
load more