தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவராத்திரி, தீபாவளி பண்டிகையின்போது நாசவேலையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி ஜி23 புலியை தேடும் பணி கடந்த 18வது நாளாக நீடிக்கிறது.
ரயில்நிலையங்களில் எச்சில் துப்புவது, தூய்மையான சுகாதாரத்திற்கு வழி வகுக்காது. அதுவும் இந்த பெருந்தொற்று காலத்தில் எச்சில் துப்புவது மிகவும்
நவம்பர் 15 முதல் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சரக்கு பெட்டகங்களை கையாள முடியாது என்று அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்
Healthy foods to eat in your periods day.
Remedies for cough and cold in Pregnancy time.
ஒருவர் உங்கள் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலத்தை மிக துல்லியமாக சொன்னால் அசந்து போவோம் இல்லையா. ஜோதிடத்தின் அற்புதங்களுள் ஒன்றாக
ஒருவரின் வாழ்வில் செளகரியத்தையும், செளந்தரியத்தையும் ஈர்க்க வேண்டுமெனில் க்லீம் எனும் பீஜ மந்திரத்தை சொல்லலாம். ஒருவரின் வாழ்வில் தேவையான
ஏற்றங்களை அருளும் நவராத்திரியின் ஏழாம் நாள். நவ துர்க்கையின் ஒன்பது அவதாரங்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்த ஏழாவது நாளின்
வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம்
இந்து வழிபாட்டு முறைகளில் மிக முக்கியமானது மற்றும் முதன்மையானது விளக்கு ஏற்றுவது. பூஜையின் முக்கிய அங்கம் என்றும் சொல்லலாம். சமயத்தில் தீபத்தையே
load more