சென்னையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
டெல்லி அணிக்கு எதிரான முதல் தகுதிசுற்று ஆட்டத்தில் வெற்றி தேடி தந்த தோனியின் பேட்டிங்கை பார்த்து விராட் கோலி டிவிட்டர் புகழ்ந்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பாம்பன் கடல் பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்திற்கு மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலின்போது வாக்குச்சீட்டில் சின்னம் இடம் பெறாதது மற்றும் சாவடி மாறி வாக்காளர்கள் வாக்களித்தது ஆகிய காரணங்களால், இன்று 2 இடங்களில்
அதிமுக பொன்விழா, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சசிகலா வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,
சென்னை அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்ட சிறுமிக்கு தன் கையேழுப்பம் கிரிக்கெட் பந்தை பரிசாக சென்னை அணி கேப்டன் தோனி அளித்தார்.
நகைகள் காணாமல் போனதாகக் கூறி செவிலியரை அடித்து துன்புறுத்தியதாக ஹெல்த் கேர் நிறுவன உரிமையாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்புகள் 2.5 டன் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனது கணவர் பேச்சை கேட்டுக்கொண்டு எனக்கு தடுப்பூசி போட்டு கொன்று விட நினைக்கிறீர்களா? என கிராமத்தில் ஓட்டல் கடை நடத்தி வரும் மூதாட்டி ஒருவர் அரசு
டாக்டர் திரைப்படத்தில் பெண்களை பலமற்றவளாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக பெண்கள் அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நாளை 50 இடங்களிலும், சென்னையில் 2 இடங்களிலும் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாம் நடைபெறவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள்
புதுச்சேரியில், ஆளும் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை விவரங்களை ஐசிசி அறிவித்துள்ளது.
load more