விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.
திருமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கழிவுநீரில் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னை, சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரையில், சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு ஐ.ஆர்.சி.டி அமைப்பின் சார்பில் போர்வை வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தப்பியோடிய இரண்டு கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், 1700 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஒத்துவார் பயிற்சிப் பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது
அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய இடி மின்னலுடன் கூடிய மழை, நள்ளிரவு வரை தொடர்ந்தது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருச்சி அருகே அரசங்குடியில் விவசாயிகளுக்கு நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வயல் வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.
பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை என்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது
திருச்சி முக்கொம்பு அருகே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
load more