இந்து மத பெண்ணை காதலித்த இஸ்லாமிய இளைஞர்களை காதலியின் தந்தை இந்து அமைப்பினரை ஏவி கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை
என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி
சென்னையில், 6-வது நாளாக பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 101 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயிர்த்தெழுந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை வைத்து மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி
கோயம்பேடு அருகே, கத்தியைக்காட்டி மிரட்டி பெண்ணிடம் மாமூல் கேட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு, தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி
குடிமைப்பணிக்கான முதனிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
பச்சையப்பாஸ் சில்க்ஸ் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் 44 லட்சம் 9.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாப்படுத்தி இலங்கை அனுப்பமாட்டோம், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என அமைச்சர் செஞ்சி
நிலக்கரி தட்டுப்பாடு நீடிக்கிறது என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 15 நாட்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு காவல் ஆணையர் அலுவலர்களுக்கு காவல் நிலையங்களை பிரித்து உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
ராஜஸ்தானில், பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டுக்கான காரணங்களை பட்டியலிட்டுள்ள மத்திய அரசு, அதன் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
load more