இடுப்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்லும் அவலம். போர்க்காலஅடிப்படையில் பாலம் அமைத்துதர கோரிக்கை.
ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா இரண்டாம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு கௌமாரி அலங்காரம் செய்யப்பட்டது.
அடநவினார் அணையிலிருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
ஈரோடு மாவட்டம் சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.
தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஆட்சியர் வெளியிட்டார்
நாகையில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கு விமானபயணத்தை தொடங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது
அரியலூர் மாவட்டத்தில் 5-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று 300 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் புதிதாக இயற்கை மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்க செயலர் அன்புசிவம்.
கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநிலங்களின் பங்கு குறித்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 120 கிலோ 20%-செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது என ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி கூறியுள்ளார்
பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென பிரசாரம் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
load more