ஆப்கானிஸ்தானில் பாதியில் விடப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை மீண்டும் தொடரும்படி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வலியுறுத்தியதாக
தோனி மகளின் குத்தாட்டத்தை கண்டு, சுரேஷ் ரெய்னா புன்னகைக்கும் வீடியோ காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக நடைபெற்ற SERO சர்வே முடிவுகளில் 70 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளதாக
நாள் ஒன்றுக்கு 5 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவானாலும் அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக ஹெச்.ராஜா மற்றும் குஷ்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம்,மோசடி நிறுவனங்கள் மீதுகொடுத்த புகார் மீது மிகவும் கால் தாமதமாக வழக்கு பதிவு
கடலூரில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டி பணம் பறிக்கவே ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்
புழல் அருகே மாநகர பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
தமிழக போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்பியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 200 சவரன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரும் மருத்துவருமான வினோத்குமார் மற்றும் அவரது
load more