பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழாவில் நடனமாடி அசத்திய ஆளுநர் தமிழிசை!
இந்திய விமான படை கடந்த 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இதையொட்டி, அக். 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில் சம்ஸ்கிரிதி
பெரம்பலூர் அருகே சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து இந்துக்கள் ஒன்றிணைந்து திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அடுத்த மாதம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல செல்ல அனுமதியளித்துள்ளது தமிழக அரசு! ஆனால் அதற்கு சில
இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுக்கு வாழ்த்து
பாருக்குள்ளே நல்ல நாடு... எங்கள் பாரத நாடு, உள்ளாட்சித் தேர்தலிலும் ஓட்டுகளை விலைக்கு வாங்கும் ஜனநாயக நாடு.... எங்கள் தமிழ்நாடு!
அரும்பொருட்களை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, அவற்றின் வளத்தை அயராத உழைப்பாளர்களுக்கு அள்ளித் தந்து மகிழ்பவள் அன்னைப் பூமி. இத்தகைய
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கட்டை பையில் வைத்து கடத்தி சென்றுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ், ரஷ்யா பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு சொகுசுக் கப்பலில் போதைப்பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டதில் நடிகர் ஷாருக்கான் மகன்
இந்தியாவில் பொருளாதார ரீதியாக மட்டும் இல்லாமல் குறிப்பாக இந்த ஆண்டு வேலை வாய்ப்புகளும் அதிகரித்து உள்ளது.
பழைய ATMகளை வாங்கி, விற்கும் வியாபாரி ஒருவருக்கு அதன் மூலம் சுமார் 1 இலட்சம் கிடைத்துள்ளது.
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார்.
load more