கடையம் பகுதிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளில் முக்கிய எரிபொருளாக பனைகளை வெட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
தருமபுரியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகரில் இன்றைய 08.10.2021 (வெள்ளிக்கிழமை) காய்கறிகள் விலை பட்டியல்
அஜித்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளதாகவும், வேலைக்குச் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள வாணியாறு அணை நிரம்பி உள்ளது.
குமாரபாளையத்தில், சேலம் சாலையில் டிவைடர் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்
பாலக்கோடு வட்டார வேளாண்மைத் துறை சார்பில் மண்வள அட்டை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் ‘குடி’ மகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது; பஸ் ஸ்டாண்ட் திறந்தவெளியை பாராக மாற்றி வருகின்றனர்.
மதுரை- ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை 19 மாதங்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யப்படுகிறது.
கரூர் நகராட்சி பகுதியில் 48 வார்டுகளிலும் 800 பணியாளர்களை கொண்டு சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது
திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல்
அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சைக்கிள் ஸ்டாண்டில் 3 நாளே ஆன பெண் பச்சிளம் குழந்தை மீட்பு.
சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது
load more