உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், மலேரியா தாக்கம் அதிகம் உள்ள ஆப்ரிக்க நாடுகளில் தடுப்பூசி
3 பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை பண்டிகையை
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்
இந்தியாவில் ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்திவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்
கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் தகவல். தமிழகத்தில் கொரோனா பரவலால் இம்மாதம்
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை திதியில் தொடங்கி நவமி திதி முடிய ஒன்பது நாளும் நாம் அம்மனை ஒன்பது வடிவங்களில் கொண்டாடும் நாளே
சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை நிர்ணயம்
லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்து வருண் காந்தி அறிக்கை
பிரதமர் நரேந்திரமோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் அவற்றை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை என்று தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
கடந்த ஞாயிற்றுக் கிழமை லக்கிம்பூரில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது வேண்டுமென்றே காரை ஏற்றியதால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த
அவதூறு வழக்கில் முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.20-ல்
ஹரியானாவில் வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக எம்.பி.யின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வேளாண்
குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி விழா
தமிழகத்தில் மேலும் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,74,233 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை
load more