பாஜகவில் இணைந்தது குற்றம் என்றும், தனது தவறுக்கு பிராயசித்தமாக தலையை மொட்டையடித்து கொண்டதாகவும் திரிபிரா எம்.எல்.ஏ கூறியது பரபரப்பை
நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்களை தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த குண்டு குறி தவறி மகனின் தலையை துளைத்த
நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மாறி மாறி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
பயனர்களின் பாதுகாப்பை விட லாபமே பிரதானமாக கொண்டு செயல்படுவதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9மணி நேர நிலவரப்படி 7.72% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க வேண்டும் எனவும்
அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக
வட்டார கல்வி அலுவலர் மீது கூறப்படும் பாலியல் புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜீவ அமிர்தம் மாத இதழின் ஆசிரியர் கோ.திருமுருகன் அவர்கள் திருக்குறளுக்கு சித்தர் மரபில் எழுதியுள்ள மெய்ப்பொருளுரை, "குறள் அமிர்தம்" என்ற
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகள் மழையால் வேகமாக நிரம்பி
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்: தேர்தல்
கலப்படம் செய்து ஜவ்வரிசி விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம்
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் நீரில் நுரை பொங்கி எழுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
load more