3 வாரத்தில் 3 முக்கிய போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு -மண்டல இயக்குனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.10 லட்சத்தில் புனரமைத்த கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவராஜ பெருமாள் எழுந்தருளி,
தேனி மாவட்டம், போடி அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை நகர்ப்பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் 18 வகையான நிவாரண பொருட்களை வழங்கினார்
தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை பெறுவதில் தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் லாரி கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்.
தேனி அருகே வைகை ஆற்றில் மணல் திருடிய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்
தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி சான்றை காட்டினால் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மதுபாட்டில் வழங்க வேண்டும்
ஒகேனக்கல் அருகே குடும்பத் தகராறில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
மகாளய அமாவாசை நாளான நாளை (6ம் தேதி) பாபநாசத்திற்கு தர்ப்பணம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருவர்.
load more