உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி நடைபெற்ற விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானிடம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெரிய புலியூர் அருகே தனியார் மஞ்சள் குடோனில் இடி விழுந்ததால் தீ விபத்து.
கொரோனா தொற்றால் உயிரிழப்போரில், 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்களே என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குளிர்பானம் என நினைத்து மது குடித்த 4 வயது சிறுவன் இறந்த நிலையில் இதனை கண்ட அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாத்தா உயிரிழந்த சம்பவம் வேலூர்
போளூர் அருகே கஸ்தம்பாடி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் குறுக்கே மின் ஒயர் செல்வதால் நேற்று இரவு காற்று மழை பெய்தது மின் வயர் அறுந்து
திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ்நாடு தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!’ என்று,
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை 27வது வார்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டால் மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளர்.
மேற்கு வங்கம் மாநிலம் பபானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் துவக்கம் முதல் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று காலை சைக்கிளில் பேரணியாக செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கூகுள் மேப் பார்த்தபடி சாலையில் வாகனம் ஓட்டியதில் போக்குவரத்து காவல்துறையினரின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் மீது மோதி விபத்து.
load more