குமாரபாளையம் வட்டாரத்தில் இன்றை தடுப்பூசி போடும் இடங்கைள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
குமாரபாளையத்தில் 3 மணி நேரம் தொடர் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட நிதி நிறுவன ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக இருவரிடம் விசாரணை நடக்கிறது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 4-வது கட்டமாக 380 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
திருச்சி அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயற்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
75வது சுதந்திர தின தேன் விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.
காக்காவேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கும், பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சியில் பெய்த பலத்த மழையினால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் வாய்க்கால் தூர் வார கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
load more