முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட கனகரத்தினபுரம், பேராறு ஆகிய கிராமங்களில் கொரோனாவால் அன்றாட வருமானத்தை இழந்த நூறு
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38 ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலிலிருந்து நேற்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த
பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார புத்துணர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நேற்று கிண்ணியா பொது நூலக மண்டபத்தில்
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்துடன் இணைவதற்கு தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
யாழ்ப்பாணம், நாவற்குழி பிரதேசத்தில் இன்று அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை
இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நேற்று இரவு இலங்கையை வந்தடைந்த நிலையில், இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இளவாலை பொலிஸாரால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு, இளவாலை பொலிஸ் நிலையத்தில்
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நாட்டில் எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழைய, இரண்டு தடுப்பூசிகளையும் பெறாத நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என திருமண
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், அடைக்கல அன்னை ஆலயத்தினரின் ஏற்பாட்டில், இன்று இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. ‘உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம்’ எனும்
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களை நெடுஞ்சாலை ஊடாக இணைப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன்
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி நாடுமுழுவதும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை
ஐரோப்பா நோக்கி பயணித்த தலாசா பெட்ரஸ் என்ற சிங்கப்பூர் கப்பலொன்று அவசரமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சுத்திகரிப்பு பொருட்களைத்
load more