சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்று அலையில் சிக்கிய கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே நீரில் தத்தளித்த ஆடுகளை மீட்க போராடிய மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியிடம் ஆயிரக்கணக்கான யூரோக்கள்,
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி என்றும், மறுபரிசீலனை செய்யப்படாது எனவும்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த
பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் உள்ள 358 இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டதுடன் கலந்தாய்வு நாளை முதல் துவங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மீண்டும் கிண்டலடித்து பேட்டியளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
கிராம மக்களின் அடைப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர்
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி என்றும், மறுபரிசீலனை செய்யப்படாது எனவும்
பொன்னேரி அருகே கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நாற்காலியில் அமர்ந்ததால் சர்ச்சை. கிராம
தமிழகத்தில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுவிலக்கு சோதனையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 55 ஆயிரத்து 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55
ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக தரம் வாய்ந்த நகரமாக சென்னையை மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.
load more