காவலர்கள் இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் "காவலர் பீட்" முறையை பெரம்பலூரில் டிஐஜி துவக்கி வைத்தார்.
லோயர் கேம்ப்பில் இருந்து மதகுகள் மூலம் மதுரைக்கு குடிநீர் செல்லும் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஐ.ஏ.எஸ். தேர்வில் ஊட்டியை சேர்ந்த வியாபாரி மகள் தமிழக அளவில் 3 வது இடத்தில் தேர்வாகியுள்ளார்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை விற்பனையான விலை விபரம்.
சங்கரன்கோவிலில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருந்த 14 பேர் கைது. 200-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் பறிமுதல்.
சாக்கடைக்கு பாலம் கட்ட பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மக்கள் அவதி
பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி மாணவர்களிடையே மோதல் காட்சி வைரலாகும் வீடியோவால் பெரும் பரபரப்பு.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க உள்ளார்
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் விஜயபாஸ்கர்
நமக்கு நாமே திட்டத்தில் பெரியகுளம் நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
குமாரபாளையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மகாத்மா காந்தி பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர்
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர்
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டில் மிகவும் குறைவான அளவே பெய்துள்ளது
தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
load more