நடிப்புலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தைப் படைத்து, அதில் தனிக்காட்டு ராஜாவாக, சிம்மாசனத்தை அலங்கரித்தவர் சிவாஜி கணேசன். நடிப்பை ஒரு தொழிலாக
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 600 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கவிஞர் வைரமுத்துவுடன் சிவாஜி கணேசனின் புகைப்படங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.
தமிழகத்தில் குளிர்சாதன பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து குளிர்சாதன
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை மறுக்க முடியாது என பாமக இளைஞர் அணித்
எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக சீமான் இருக்கிறார் என அமைச்சர் பெரிய கருப்பன் குற்றச்சாட்டு.
கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், விடிய விடிய பெய்த கனமழையால், நெல் கொள்முதல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் முற்றிலும்
திருவள்ளூரில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பணை செய்வதாக வந்த புகார்களை அடுத்து
தமிழகம் முழுவதும் 80 காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல திருடனை திருட்டு வழக்கில் சென்னை போலீசார் மீண்டும் கைது செய்து
திருவள்ளூரில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பணை செய்வதாக வந்த புகார்களை அடுத்து
திருச்சியில் மகளை அரிவாளால் வெட்டி, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளம்பெண், டெல்லியில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது, உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை வரும் 31-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன்
load more