காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் இன்று முதல் சென்னை , தாம்பரம் , பெங்களூரு பகுதிகளுக்கு குளிர்சாதன பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை நிற்க வைத்து ஆசிரியை பிரம்பால் அடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.
கடந்த செப் 2 ல் நடந்த விசாரணையின் போதுஅரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி காந்தி சிலை அருகே காந்தி ஜெயந்தி நாளில் உண்ணாவிரதம் இருக்க திருச்சி விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர்.
குமாரபாளையத்தில், விபத்தில் இளைஞர் உயிரிழக்க காரணமான வாகனத்தை, போலீசார் கண்டுபிடித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும் முனைப்போட்டி நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.
பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.
கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்டம் நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
தஞ்சை நகர்புறம் 1 , 2 பணிமனைகளில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அமைச்சரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.
அரசு உரிய கவனம் செலுத்தி கட்டி முடிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தி, ஆங்கிலத்துடன் 13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.
load more