யாழ்ப்பாணத்தில், மதுபோதையில் வாகனப் பெற்றோல் ஆடையில் பட்டதை அறியாது புகைப்பிடித்த ஒருவர் தீ பற்றியதில் உயிரிழந்தார். அளவெட்டியைச் சேர்ந்த 45
சர்வதேச சிறுவர்கள்,முதியோர்கள் தினமான இன்று (01) தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்பலகாமம் பிரதேச
தமன, விகலாமடு பிரதேசத்தில் வயல் நிலம் ஒன்றில் எரிந்த நிலையில்; சடலம் ஒன்று மீட்;கப்பட்டுள்ளது. புதிய நகரம், எராகம பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய
யாழ்.அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி – தோப்பு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய
காதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பரிந்துரைக்கமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
அம்பாறை மாவட்டம், கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது
அம்பாறை மாவட்டம், கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது
நாட்டில் உள்ள சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான Hand-Foot-Mouth Disease எனும் வைரஸ் பரவி வருவதாகவும், அதற்குரிய ஆலோசனைகளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்
யாழ்ப்பாணம், ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் இன்று விசேட பூஜையும் இரத்தினசூத்திர பாராயனமும் இடம்பெற்றுள்ளது. கொரோனாத் தொற்றால்
நுண் பொருளாதார மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஆறு மாத கால பாதைக்கான கட்டமைப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை இலங்கை வரும் இந்திய வெளியுறவுச்
உலகலாவிய ரீதியில் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்ற சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாற்சதுர சிறுவர் இல்லத்திற்கு இன்று அன்பளிப்பு பொருட்கள்
பசறை, கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலை துப்புரவு செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளனர்.
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 100 சதவீத வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் இன்று (01.10.2021) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த
load more