நாகர்கோவில்: ‘சிம்’ கார்டுகளை வாங்கி மணிக்கணக்கில் பேசி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்தவருக்கு 13 ஆண்டு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 8-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக செல்லும் அவர், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,
ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரகமா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின்
ஜெய்பூர், இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும்
குளச்சல்: குமரி மாவட்ட கடல் வழியாக அகதிகள் இலங்கைக்கு தப்பி செல்லவில்லை என குளச்சலில் ஏ.டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் கூறினார். போலீஸ் நிலையத்தில் ஆய்வு
திருவட்டார்: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 3 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி தொடங்கியது. படகு சவாரி நிறுத்தம் குமரி
புதுடெல்லி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார
பெங்களூரு டேனரி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ஜபி என்பவர் வசித்து வருகிறார். இந்த வீடு முபீன் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த வீட்டை அவர் வாடகைக்கு
சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, கடந்த மே
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள்
சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வீடு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாருக்கு மேலிட தலைவர் ஆனந்த் சர்மா கண் டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சவுஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி
load more