திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு
விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விழுப்புரம்
மத்திய பிரதேச மாநிலத்தில் டம்பர் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச
2020 – 2021 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள் (அக்.4) முதல் அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்து. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு
அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி. சென்னை, அண்ணா மேலாண்மை நிலையத்தில், குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு
மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு. மதிப்பெண், சீனியாரிட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை கலந்து கொள்ள
அமெரிக்க நபருக்கு PCR சோதனைக்காக 54,000 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கொரோனா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் சதமடித்து சரித்திரம் படைத்த ஸ்மிரிதி மந்தனா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல்
அக்.3-ஆம் தேதி 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்
இன்று முதல் டெல்லியிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கடுமையான
சீமான் எதைதான் விமர்சனம் செய்யவில்லை. எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
load more