விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் இலவச பெண்கள் கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.
அரியலூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் 02.10.2021 அன்று நடைபெற இருப்பதாக ககெலக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.
குமாரபாளையத்தில், அரசு பள்ளிக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை, தி.மு.க.வினரின் புகாரை தொடர்ந்து அகற்றப்பட்டது.
வீட்டு வேலைக்காரி போல் நடித்து, உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூரில் மது போதைக்கு அடிமையான பெல் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
திருச்சியில் மொபட் திருடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 வாகனங்கள் மீட்கப்பட்டன.
விமான நிலையத்தில் தமிழக அமைச்சருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியில் தாய் சேய் நல புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து மருத்துவமனை கட்டிடத்தை பார்வையிட்டார்.
சோதனையில் சொத்து ஆவணங்கள் பல்வேறு விதமான சந்தை முதலீடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி விலக்கு நடைமுறைகளை பின்பற்ற ஜாக்டோ ஜியோ ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊரப்பக்கம் அருகே ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்த வலியுறுத்தி வணிகர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குமிழி ஊராட்சிமன்றத் தலைவருக்கு போட்டியிடும் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பெயர் நாளை முதல் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மதுராந்தகம் கோட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
load more