மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், இதுவரை 85% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சந்தேகப்படும்படி ஆட்டோ டாக்ஸிகளில் பயணிப்போர், இரும்புப்பட்டறையில் வாள், கத்தி செய்வோர் பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும்
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் சில்லிகுளத்தில் வாக்கு சேகரித்தார்.
மரங்களை வெட்டி கடத்துபவர்கள் தொடர்பாக புகாரளித்தவர்கள் மிரட்டப்படுகின்றனர்
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு செய்தனர்.
வேளாண்மை சட்டம் மற்றும் மின்சார ஒழுங்கு சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, காஞ்சி மாவட்ட விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி சுற்றுப்பகுதியில், சாரல் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதில், மரங்கள் சாய்ந்தன.
ஜெயங்கொண்டம் அருகே தா. பழூரில் புதிய சித்த மருத்துவ கட்டிடத்தை கண்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:
ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் தயாரித்த இயந்திரம் மூலம் தேங்காயிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்படுகிறது
நரி கடித்து படுகாயமடைந்த மூதாட்டி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்
வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
load more