இன்று (27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட கொரோனா கொடுப்பனவை
சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் நேற்றுச் சுற்றிவளைக்கப்பட்டது. எனினும் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி தப்பியோடியுள்ளார்.
சிறுவர்கள் பயமின்றி மருத்துவ ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியைப் பெறமுடியும் என்று குழந்தைகள் மருத்துவ நிபுணர் கே.அருள்மொழி தெரிவிப்பு. அவர் மேலும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி அழிக்கப்பட்டது. சம்பவம்
“2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசின் பயணம் வெற்றியளிக்க ஆதரவு தாருங்கள்”
கோத்தாவின் உரை சுயநலத்தின் உரை செல்வம் எம்.பி தெரிவிப்பு! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை, பெறுமதிமிக்க எங்களது
‘கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதால், சிறு நாடான இலங்கையின் எரிசக்திக் கட்டுப்பாடு மிக விரைவில் வெளிநாட்டு
வீதியில் உலரவிடப்பட்ட மீன்வலையில் சிக்கி, நான்குமாதங்களான கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் காயமடைந்தனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
லங்கா சதொசாவுக்கு சொந்தமான 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப் பூண்டு அடங்கிய இரண்டு கொள்கலன்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்த
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள அரசர்கேணி பகுதியில், சிறப்புத் தேவையுடைய குடும்பம் ஒன்று மேற்கொண்டுவந்த மிளகாய் செடிகள்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னரே நாட்டை முழுமையாகத் திறப்பது தொடர்பான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரன தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அனைத்து மாணவர்களுமே
மாத்தளைப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களைக் குரங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகத் தாமே குரங்காக
மன்னார், அடம்பனில் உள்ள தாமரைக் குளத்தின் நீர், மீன்பிடிக்காக வெளியேற்றப்படுவதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச்
தொண்டைமானாறு நீரேரியில் முதியவரின் சடலம்! தொண்டைமானாறு கடல் நீரேரியில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை
load more