ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குழுவில் தன்னை சேர்த்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் நன்று கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசை எதிர்த்து இன்று (செப்டம்பர் 27) தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்த் அறிவித்துள்ளனர். இதில் இந்து வியாபாரிகள் நல சங்கம் பங்கேற்காது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த
இந்து முன்னணி ராமேஸ்வர மாவட்ட பொது செயலாளர் கே.ராமமூர்த்தி அவர்கள் தமிழக ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி.
போபாலில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் புகார் !
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன்
நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு
இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்க தேவையான முதலீடுகளை செய்யாமல் இருந்திருந்தால், கார்கில் போர், கால்வன் மற்றும் டோக்லாம் மோதல்களின்போது நாம்
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் மற்றும் கூட்டணி
load more